அ.தி.மு.க.வின் முதல் எம்.பி. மாயத்தேவர் மரணம்

எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை தொடங்கியபிறகு 1973-ஆம் ஆண்டில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் அ.தி.மு.க.முதன் முதலாக களம் கண்டது, இந்த தொகுதி வேட்பாளராக மாயத்தேவர் போட்டியிட்டார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வக்கீலான இவர் தான் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையை தேர்வு செய்தவர்.தேர்தல் வெற்றி மூலம் அ.தி.மு.க.வின் முதல் எம்,.பி. என்ற பெருமையை மாயத்தேவர் பெற்றார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.உச்சப்பட்டி கிராமத்தில் பிறந்த மாயத்தேவர் பள்ளி கல்வியை பாளையங்கோட்டை … Continue reading அ.தி.மு.க.வின் முதல் எம்.பி. மாயத்தேவர் மரணம்